நாட்டுப் படகு மீனவர்கள்

img

நாட்டுப் படகு மீனவர்கள் போராட்டம் வாபஸ்

மீன்வளத் துறை அதிகாரிகள் நடத்திய சமரசப் பேச்சுவார்த்தை யை அடுத்து நவம்பர் 2 ஆம் தேதி அன்று நடுக்கடலில் விசைப் படகுகளை முற்றுகையிடும் போ ராட்டத்தை நாட்டுப்படகு மீனவர் கள் கைவிட்டனர்.